சித்த மருத்துவம்சூரணம்

பரங்கிப்பட்டை சூரணம்

பரங்கிப்பட்டை சூரணம் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். வாதத்தை போக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். பால்வினை நோய்கள் இருப்பவர்களுக்கு சிறந்ததாகும். மூட்டு வழியால் ஏற்படும் வீக்கத்தை குணமாக்குகிறது.

தேவையானவை

செய்முறை

கருந்துளசியை சாறுபிழிந்து பரங்கிப்பட்டையை சுத்தம் செய்து அதில் ஊறவைத்து நன்றாக ஊறியதும் உலர்த்தி பொடியாக்கி அதில் சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

சாப்பிடும் முறை

ஒரு தேக்கரண்டி பரங்கிப்பட்டை சூரணத்தை பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

பரங்கிப்பட்டை சூரணம் பயன்கள்

  • தோல் நோய்கள், சோரியாசிஸ் போன்ற நோய்களை குணமாக்கும்.
  • வீக்கம், மூட்டுவலியை போக்கும்.
  • உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
  • பால்வினை நோய்கள் குணமாகும்.
  • பசியின்மையை போக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =

Back to top button
error: Content is protected !!