சித்த மருத்துவம்சூரணம்

தாளிசப்பத்திரி சூரணம்

தாளிசப்பத்திரி சூரணம் வாத நோய், பித்தநோய், சொறி, சிரங்கு, வயிற்று எரிச்சல், வயிற்றுவலி, நீர்ச்சுருக்கு, காமாலை,காய்ச்சல், வெள்ளை, கை கால் குடைச்சல், தொண்டைக் கட்டு, நீர்க்கடுப்பு, அஜீரணம் இவை அனைத்து பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

தேவையானவை

செய்முறை

இவை அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து பொடித்து சலித்து சர்க்கரை பொடியுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை

தாளிசப்பத்திரி சூரணம் பொடியை தேனுடன் 1 அல்லது 2 கிராம் காலை,மாலை என இருவேளை சாப்பிட்டு வரவும்.

பயன்கள்

  • வாதநோய்கள், பித்தநோய்கள் குணமாகும்.
  • நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, வயிற்றுவலி குணமாகும்.
  • குடல் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.
  • அரிப்பு மற்றும் தோல்நோய்கள் குணமாகும்.
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =

Back to top button
error: Content is protected !!