சித்த மருத்துவம்சூரணம்

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி சூரணம் செரியாமை, வாந்தி, விக்கல், நெஞ்செரிவு, நெஞ்சு வலி, கண்ணில் நீர்வடிதல், பார்வை மந்தம், வலிப்பு, இடுப்பு வலி, கல்லடைப்பு ஆகிய அனைத்துக்கும் சிறந்த மருந்தாகும்.

தேவையானவை

செய்முறை

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இளவருவலாக வறுத்து பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடியை கலந்து வைத்துக்கொள்ளவும் இதுவே கொத்தமல்லி சூரணம்.

சாப்பிட்டும் முறை

கொத்தமல்லி சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டுவரவும்.

பயன்கள்

  • உடல் சூடு தணியும்.
  • வயிற்றுக் கோளாறு, செரியாமை நீங்கும்.
  • வாந்தி, தொடர்ச்சியான விக்கல், பெரும் ஏப்பம் நீங்கும்.
  • நெஞ்சு சளி, நெஞ்செரிச்சல் குணமாகும்.
  • கண்பார்வை கோளாறு நீங்கும்.
  • உடல் வலி, உடல் சோர்வு நீங்கும்.
  • கல்லடைப்பு குணமாகும்.
  • மனதிற்க்கு புத்துணர்ச்சி தரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!