மூலிகைகள்
-
செரியாமை நீக்கும் ஓமம்
ஓமம் செடி சுமார் ஒரு மீட்டர் வரை வரளக்கூடியது. சிறகுகளை போன்று மெலிந்த இலைகளை கொண்டது. இது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். சீதசுரங்…
-
வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் ஏலக்காய்
சிறந்த நறுமணப் பொருளான ஏலக்காய், ஏராளமான மருத்துவ குணமும் கொண்டது. வெறும் மணத்திற்காக உணவு வகையில் இதனை சேர்க்கும் நாம் இதன் பல்வேறு மகத்துவங்களை அறிந்திருக்க மாட்டோம்.…
-
ஆஸ்துமாவை குணமாக்கும் எருக்கு
அகன்று எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடிகள். செடி முழுவதும்மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடப்பட்டிருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக்கூடியவை. இலை,…
-
வாத நோய், மலச்சிக்கலை குணமாக்கும் ஆமணக்கு
கைவடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்றுவிதைகளைக் கொண்ட வெடிக்கக்கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். இலை…
-
கருப்பை மற்றும் ஆண்மை குறைவை குணமாக்கும் அதிமதுரம்
அதிமதுரம் இனிப்பு சுவையுடையது. இது 1.5 மீட்டர் வரை வளரும் மூலிகை செடி. இதன் வேர், தண்டு, கிழங்கு மருத்துவபயனுடையது. கத்தியரி முப்பிணியால் வருபுண் தாகங் கண்ணேயுன்…
-
வயிற்றுப்பூச்சிகளை போக்கும் சுண்டைக்காய்
அகன்ற சிறகாக உடைந்த இலைகளையும், வெண்ணிறப் பூங்கொத்துக்களையும், கொத்தான உருண்டை வடிவாக காய்களையும் உடைய முள்ளுள்ள சிறுசெடி. இது தமிழகமெங்கும் கிடைக்கக்கூடியது. காய் கொஞ்சம் கசப்பு தன்மை…
-
கறிவேப்பிலை மருத்துவ பயன்கள்
பெருஞ் செடி இனம் சேர்ந்தது. ஆயினும் மரம் போல் கிளைகள் விட்டு செழிப்பாய் வளரக்கூடியது. கறிவேப்பிலை எனப்படும் கறிவேம்பு. காடுகளிலும், மலைகளிலும் அடர்த்தியாகக் கூட்டங் கூட்டமாய் வளரும்…





