மூலிகைகள்

  • சிவனார் வேம்பு

    தோல் நோய்களை நீக்கும் சிவனார் வேம்பு

    மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிறப் பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிறத் தண்டினையும் உடைய மிகச்சிறு செடி. தமிழகமுழுமையும் செம்மண் நிலத்தில் வளரக்கூடியது.…

  • வல்லாரை

    சிந்தனைத் திறனை அதிகரிக்கும் வல்லாரை

    வட்டமாகவும் அரை வட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதயவடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர்விட்டுத் தரையோடு படரும் சிறு செடிகள்.…

  • சிறுகுறிஞ்சா

    தீரா காய்ச்சலை குணமாக்கும் சிறுகுறிஞ்சா

    எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துகளையும் உடைய சுற்றுக் கொடிமுதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக் கூடிய விதைகளை உடையது. இலை,…

  • தான்றிக்காய்

    தான்றிக்காய் மருத்துவ பயன்கள்

    தன்றி மரம் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டது. 120 அடி வரை வளரும். தண்டின் அடிப் பகுதியின் சுற்றளவு 10 அடிவரை இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப்…

  • கண்டங்கத்தரி

    7 வகையான நோய்களை தீர்க்கும் கண்டங்கத்தரி

    முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறு கத்தரிக்காய் வடிவிலானகாய்களையும் மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். இலை, காய்,…

  • கசகசா

    பளபளப்பான மேனிக்கு கசகசா

    கசகசா, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சை இலை, உருளைக்கிழங்கு  முதலான வற்றை கலந்துதயாரிக்கப்பட்ட பவுடருடன் பாலைக்கலந்து முகத்தில் பூசி பின் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகம் கழுவவேண்டும். அப்படி செய்தல் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள், கண் இமையை சுற்றியுள்ள சுருக்கங்கள், கரு வளையம் மற்றும் நெற்றியில் உள்ள சுருக்கங்கள் மறையும். கிருமி நமைச்சல் கிரானியதி சாரஞ் சிறநீர நித்திரைபோஞ் செப்பி – உருவழகுங் காந்தியுமுன் டாகுங் கசகசா விண்குணத்தைத் தேர்ந்தவர்க்கு விந்துவுமாந் தேர். தேங்காய்த் துவையலில்…

  • ஓமவல்லி

    குழந்தைகளுக்கான மூலிகை ஓமவல்லி

    சதைப்பற்றுள்ள மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய குறுஞ்செடியினம், தமிழகமெங்கும்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை மருத்துவப்பயனுடையது.வியர்வை பெருக்கியாகவும் கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. நாறுகின்ற ஓமவல்லி நாட்டினிலே நற்சேய்க்குச்…

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!