மூலிகைகள்
-
கல்லடைப்பு குணமாக்கும் நெருஞ்சில்
தரையோடு படர்ந்த சிறுகொடிகள். மஞ்சள் நிற மலர்களையுடையது.மலர்கள் சூரியத் திசையோடு திரும்பும் தன்மையுடையன.முள்ளுள்ளக் காய்களையுடையது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும் தரிசுகளிலும் வளர்கிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. சிறுநீர்,…
-
குழந்தைகளுக்கான மூலிகை கற்பூரவள்ளி
செடி இனம் சேர்ந்தது கற்பூர வள்ளி, வெளிறிய பச்சை நிறம், காரருசி, கற்பூர மணம் உடைய செடி, இது அழகும் மருத்துவ குணங்களும் கொண்டது. இலை கார்ப்புச்சுவையும்,…
-
குமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள்
சதைப்பற்றாகவும், விளிம்பில் முள்ளும் உள்ள மடல்களை உடைய கற்றாழை இனம். நடுவில் நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டில் பூங்கொத்து காணப்படும். சோற்றுக்கற்றாழை எனவும் அழைக்கப்பெறும். தமிழகமெங்கும் காணப்படுகிறது.மடல்…
-
கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்
கத்திரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்திரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும் முட்டை வடிவம்,…
-
குடற் பூச்சிகளை அழிக்கும் கல்யாண முருங்கை
அகன்ற இலைகளையும், செந்நிற விதைகளையும் முட்களைக் கொண்ட மென்மையான கட்டையினையும் உடைய மரம். முருங்க மரம் எனவும் வழங்கப் பெறும். தமிழகம் எங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கப்படுகிறது.…
-
புத்துணர்வு அளிக்கும் அவுரி மூலிகையின் பயன்கள்
அவுரி (நீலி) கரும்பச்சை இலைகளையுடைய சிறுசெடியினம். நீலநிறச்சாறு உடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெரும். எல்லா பாசனங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை…
-
எலுமிச்சையின் மருத்துவ பயன்கள்
முள்ளுள்ள சிறு மாற வகுப்பு, தமிழகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுவது. இலைu பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இதில் வைட்டமின்களும், சுண்ணாம்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும் அதிக…





