மூலிகைகள்
-
தோல்நோய்களை நீக்கும் பூவரசு
நீண்ட கம்பு கொண்ட இதய வடிவ தனியிலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் உடைய உறுதியான என்றும் பசுமையான பெரிய மரம். இதன் இலை, பழுப்பு, காய், பட்டை…
-
ஏராளமான மருத்துவ பயன்களை தரும் பாகற்காய்
பாகற்காய் கொடி வகையை சேர்ந்தது, இது கசப்பாக இருந்தாலும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.பாகற்காய் ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டுமுழுவதுமே கிடைக்க கூடியது. பாகற்காயின்…
-
கொண்டைக்கடலை பயன்கள்
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, மெக்னிசியம், இரும்பு, செலினியம், கனிம சத்துக்கள் அதிக அளவில் உள்ளது மேலும் குறைவான கொழுப்பு உள்ளது எனவே கொண்டைக்கடலை நம்…
-
எந்த வித காய்ச்சலையும் நீக்கும் சிறந்த மூலிகை பற்பாடகம்
மணற்பாங்கான தோட்டங்களில் தானே வளரும் மிகச் சிறு செடியினம். மிக மென்மையான பல கிளைகளையுடையது. நீரைச் சேர்த்துக் கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும். செடி முழுவதும் மருத்துவப்…
-
பற்களை தூய்மையாக்கி முகத்தை வசீகரமாக்கும் நாயுருவி
எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. செந்நாயுருவியில் தண்டும் இலையும் சிவந்து காணப்படும். எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையது. தமிழகமெங்கும் காணப்படும்.சிறுநீர்…
-
சளி, இருமல், வயிற்றுப் பொருமலை தீர்க்கும் திப்பிலி
திப்பிலியில் யானை திப்பிலி, அரிசி திப்பிலி என 2 வகையான திப்பிலிகள் உள்ளன. பொதுவாக அரிசி திப்பிலியை மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியின் றண்டுலத்தாற் றீராத வையமற்று முப்பிசத்தை…
-
இயற்கையின் கொடை தென்னை
தென்னையையும் தேங்காயையும் அறியாதவர் இல்லையெனலாம். குருத்து, பூ, இளநீர், காய், மட்டை, ஆகியவை மருத்துவ பயனுடையது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இளநீர் வெப்பகற்றியாகவும், தாகம் தணிக்கவும், கேழையகற்றியாகவும், சிறுநீர்…





