மூலிகைகள்
-
சீந்தில் கொடி மருத்துவ பயன்கள்
சீந்தில் கொடி இதய வடிவ இலைகளை கொண்ட ஏறுகொடி இனம். தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் காணப்படும். கொடியின் வேரை அகற்றினாலும் கொடியின் விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி…
-
ஆரஞ்சு பழத்தின் பயன்கள்
ஆரஞ்சுப்பழம் எந்த வயதிலும் எந்த நோய் தாக்கத்திலும் சாப்பிடக்கூடிய ஒரே பழம். ஆரஞ்சுப்பழத்திலும் அதன் தோலிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. ஆரஞ்சு பழச்சாறு உடலுக்கு புத்துணர்வு…
-
ஆஸ்துமாவை (இரைப்பிருமல்) போக்கும் முசுமுசுக்கை
முசுமுசுக்கை சுணை உடைய இலைகளையும் சிவப்பு நிற பழங்களையும் உடைய பற்றுக் கம்பிகள் உள்ள ஏறுகொடி. தமிழகமெங்கும் வேலிகளில் தானே வளரக்கூடியது. இலை, வேர் மருத்துவ பயனுடையது.…
-
வேலிப்பருத்தி மருத்துவ பயன்கள்
வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளையும் மென்மையான முட்களை கொண்ட காய்களையும் பாலுள்ள பிசுபிசுப்பான ஏறு கொடியினம். முட்டை வடிவ விதைகளை கொண்டது. இதனை உந்தாமணி என்றும் அழைக்கப்படுகிறது.…
-
இதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை
கொட்டைக்கரந்தை நறுமணம் உடைய இலைகளை கொண்ட மிகச்சிறுசெடி இனம். பந்து போன்ற செந்நிற பூங்கொத்தினை உடையது. தமிழகமெங்கும் வயல்வெளிகளில் நெல் அறுவைடைக்கு பின் வளரும். செடி முழுவதும்…
-
பேரீச்சம்பழம் மருத்துவ பயன்கள்
பேரீச்சம்பழம் உடலுக்கு மிகுந்த உறுதியை தரும் சத்துக்களை உடையது. தினமும் 2 அல்லது 3 எண்ணிக்கையில் சாப்பிட்டு வரலாம். பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இதன் சத்துக்கள்…
-
இதயத்தை பலம் பெற செய்யும் அத்திப்பழம்
அத்திப்பழம் மிகுந்த மருத்துவ குணமுடையது. இது எல்லாக்காலங்களிலும் கிடைக்காது. ஆனால் உலர்ந்த அத்திப்பழம் எல்லா நாட்களிலும் கிடைக்க கூடியது. இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின்…