மூலிகைகள்

  • அசோகு

    பெண்களின் கருப்பை பிரச்சனைகளை நீக்கும் அசோகு

    முனை கூர்மையாகவும் விளிம்பு நெளி நெளியாகவும் நீண்ட இலைகளை செங்குத்தாக நெடிதுயர்ந்து வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டு தோட்டங்களில் வளர்ப்பதுண்டு. தமிழ் நாட்டில் எல்லாஇடங்களிலும்…

  • நித்யக்கல்யாணி

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நித்ய கல்யாணி

    நித்ய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ் செடி. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையதாகையால் இப்…

  • மா இலை

    மாவிலையின் மருத்துவ பயன்கள்

    மா இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நம் தமிழர்களின் விழாக்களிலும் பூஜைகளிலும் மா இலை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அதிகமாக கூடும் விழாக்களில் மா இலை…

  • பனைவெல்லம்

    பனை வெல்லம் மருத்துவ பயன்கள்

    பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பனைவெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனைவெல்லத்தை கருப்பட்டி, பனாட்டு, பனை அட்டு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வட்டுபன வெல்லத்தால் மார்பெரிச்சல் குன்மமறும் முட்டுந்…

  • நொச்சி இலை

    கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, ஆஸ்துமா, வாதம் போன்ற கோளாறுகளை நீக்கும் நொச்சி

    நொச்சி சிறுமர வகையை சார்ந்தது. 3 அல்லது 5 கூட்டிலைகளை எதிரடுக்கில் பெற்ற சிறுமரம். இதன் இலைகள் வெகுட்டல் மனமுடையது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. பட்டை,…

  • ஐவேலி

    குழந்தையின்மையை போக்கும் ஐவேலி மூலிகை

    ஐவேலி மூலிகை கொடியினத்தை சார்ந்தது. இந்த மூலிகை குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு முக்கியமான மூலிகையாக ‘ பிரம்ம முனி வைத்திய காவியம் ‘ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.…

  • பிரமத்தண்டு

    பிரமத்தண்டு மருத்துவ பயன்கள்

    காம்பில்லாமல் பலமடல்களான உடைந்த கூரிய முட்களுள்ள இலைகளையும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனம். பால்…

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!