சித்த மருத்துவம்சூரணம்

திரிபலா சூரணம் செய்முறை

திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது.இச்சூரணம் நல்ல ஞாபக சக்தியை கொடுக்கிறது. என்றும் இளைமையாக இருக்க திரிபலா ஒரு சிறந்த சூரணம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தேவையானவை

  • கடுக்காய்
  • நெல்லிக்காய்
  • தான்றிக்காய்

செய்முறை

சமளவு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு கடுக்காய் விதைகளை நீக்கி மூன்றையும் நன்றாக வெயிலில் உலர்த்தி எடுத்து ஒன்றாக இடித்து சலித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை

திரிபலா சூரணம் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.

பயன்கள்

  • நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
  • இளமையாக இருக்க உதவுகிறது.
  • மலச்சிக்கலை நீக்கும்.
  • கண் நோய்கள் தீரும்.
  • மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
  • இரத்த சோகையை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
  • குடலில் உள்ள புழுக்களை நீக்கும்.
  • இருமல் -ஆஸ்த்துமாவை குணமாக்கும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!