உடல் நலம்

கொரோனாவை மூலிகைகளை கொண்டு குணப்படுத்தலாம்

கொரோனாவை மூலிகைகளை கொண்டு வைரஸால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நெஞ்சடைப்பு போன்றவற்றை நிலவேம்பு, கரு ஊமத்தைபூ, கருங்காலி மரப்பட்டை போன்ற மூலிகைகளை கொண்டு குணப்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க

நிலவேம்பு கஷாயத்துடன் கருங்காலி மரப்பட்டை மூலம் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கலாம்.

கொரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்டால்

கரு ஊமத்தைப்பூவை சூடான பாலில் போட்டு சிறிது நேரம் கழித்து பூவை எடுத்துவிட்டு பாலை குடிக்க வேண்டும்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால்

ஆடாதொடை, நொச்சி இலைகளுடன் சிறிது மஞ்சள், சுக்கு, சித்தரத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த புகையை நுகர்வதால் நுரையீரலில் உள்ள சளியை நீக்கி மூச்சு திணறலை சரி செய்யும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Back to top button
error: Content is protected !!