சித்த மருத்துவம்
-
இயற்கை முறை கூந்தல் வளர் தைலம்
தேவையான பொருள்கள் 1.மருதாணி இலை 2.நல்லெண்ணெய் 3.பசுவின் பால் செய்முறை மருதாணி இலையைக் காம்பு இல்லாமல் ஆய்ந்து எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சிறு சிறு…
-
என்றும் இளமைக்கு திரிபலா சூரணம்
திரிபாலா எனப்படுவது கடுக்காய் – நெல்லிக்காய் – தான்றிக்காய் ஆகியவையாகும். உடலில் ஏற்படும் உட்புற வெளிப்புற புண்களுக்கு திரிபாலா சூரணம் நல்ல பலனைத் தரும். மன அமைதி…
-
திரிகடுகு சூரணம்
சுக்கு மிளகு அரிசிதிப்பிலி ஆகியவைகளே திரிகடுகு சூரணம் எனப்படுகிறது. தவறிப்போம் திரிகடுகு சூர ணத்தால் தருவான மந்தமுடங்க ழிச்சல் தீரும் தவறிப்போந் தேனிலே கொண்டா யானால் தருகாது…
-
சகல வியாதிகளையும் குணமாக்கும் அகஸ்தியர் பெருங்குழம்பு என்னும் பேதி மருந்து
இப்பேதி மருந்தை 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இது சாப்பிடுவதினால் குடலில் உள்ள அனைத்து கெட்ட…
-
வறட்டு, தொடர் இருமலுக்கு லேகியம்
வறட்டு இருமல் வரக்காரணம் தூசி, புகை, ஆஸ்த்மா, புகைபிடித்தல் போன்றவையாகும். வறட்டு இருமலின் போது சளி வெளியேறுவதில்லை. சில மருந்துகளின் பக்க விளைவினால் கூட வறட்டு இருமல்…
-
குங்கிலியம் – மருத்துவ பயன்கள்
இதன் ஆங்கிலப்பெயர் Shorea Robusta குங்கிலியம்ஒரு வகையான மரம். இந்த மரத்தின் பட்டையை வெட்டினால் அதில் இருந்து பிசின் வரும் இதுவே குங்கிலியமாக மாற்றப்படுகிறது. இது சம்பிராணியைப்…
-
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க மருத்துவ முறையை தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள்.…